Posted inArticle
ஜனவரி 4 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.சி. குமரப்பா – பேராசிரியர் பு.அன்பழகன்
ஜே.சி. குமரப்பா (J.C.Kumarappa) ஜனவரி 4, 1892இல் பிறந்து ஜனவரி 30 , 1960இல் மறைந்த தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் பிறந்த இந்தியப் பொருளாதார நிபுணர் ஆவார். மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமை செயல்பாட்டாளர் ஆவார். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக…








