UNLEASH THE UNTOLD
Image

சம்பவம் - 2 

சென்னை புறநகர் என்பது  மறைந்து சென்னையின் முக்கியப் பகுதி என்று மருவி இருக்கும் ஊரில், இரண்டு தளங்களைக் கொண்டு விசாலமாக அமைந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட காவல் நிலையம் அது. ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள்,  தலைமைக் காவலர்கள்,…

Image

ராதாவும் சுமதியும்

அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் வரிசை நீண்டிருந்தது. டோக்கன் வாங்கி விட்டு அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாள் சுமதி.. காய்ச்சல் நெருப்பாகக் கொதித்தது. பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். அரசாங்கமே காலை, மதியம்…

Image

அந்த நாள் முதல் இந்த நாள் வரை

‘பீரியட்ஸ்’ – தம்மைத் தாமே ஒதுக்கிக்கொண்டு வீட்டில் ஓரமாக அமர்ந்த காலம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை ஆண்கள் ஓரளவு புரிதலோடு பக்குவப்பட்டு இருக்கிறார்கள். நேப்கின் வாங்கித் தருவது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது என…

Image

இது கோலவிழியின் கதை

கோலவிழிக்கு அவளுடைய அம்மாவைப் பிடிக்காது. காரணம், அவளுடைய அம்மா கஸ்தூரிக்குத்  தன்னை பிடிக்காது என அவள் மனப்பூர்வமாக நம்பினாள். அவளுக்குப் புத்தி தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து அவள் மனதில் பதிந்த பிம்பம் அதுதான். ஆம்,…

Image

கரில்

பொறுப்பு துறப்பு (Disclaimer) இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி…

Image

The Girlfriend

பெண் உணர்வுகள் பிரச்னைகள் சார்ந்து பல மொழிகளிலும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ’கேர்ள் பிரண்ட்.’ காரணம், இதில் இருக்கும் யதார்த்தம். அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இல்லாத, அப்பாவிடம்…

Image

அகிலத்திரட்டு அம்மானை ரகசியமாகப் படிக்கப்பட்டது ஏன்?

இன்று அய்யாவழியினரால் புனித நூலாகக் கருதப்படுகின்ற அகிலத்திரட்டு  அம்மானை, அது எழுதத் தொடங்கப்பட்ட 1841ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை,  புத்தகங்களாக  அச்சிடப்படவில்லை. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, மீண்டும் மீண்டும்…

Image

பட்டகங்களுக்குள் ஒளிந்திருக்கும் வானவில்

“தன்பால் ஈர்ப்பாளர்களை அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தத் தகவல் மட்டும் வெளியில் தெரிந்துவிட்டால் பிறகு உன்னால் வேலை செய்யவே முடியாது. கல்வி கற்பிக்கவும் முடியாது. நீ உருவாக்கிய அந்த உன்னதமான இயந்திரம்… அதைப்…