தஞ்சையின் வடக்குப் பகுதி.
இங்குதான், அந்தப் படை இறங்கி முகாமிட்டிருந்தது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
பஞ்ச பூதங்கள்.
சித்தர்கள் மேலும் ஐந்தைக் கூறுவார்கள்.
அப்பா இல்லமல் அம்மா
நாள் முழுக்கப் பேசுகிறாள்.
அமைதியாய் கேட்கின்றன
புழங்காதப் பாத்திரங்கள்.