தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

Sir Small Smile

Image
தலையிலே முளைச்சவன் மாதிரி பேசக்கூடாது.
Image
படித்ததும் உணர்ந்து வருந்தினேன்.

புதன், ஏப்ரல் 26, 2017

சுயமரியாதை

Image

நட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ
என்ற பதிவு எழுதி இருந்தார்கள் நானும் இதனைக்குறித்து எமது கருத்தை பதிவேன் என்று சொல்லி இருந்தேன் ஆகவே சற்றே தாமதமே இப்பதிவு.

திங்கள், ஏப்ரல் 24, 2017

திருமண வீட்டில்...

Image

மரணபுரி என்ற ஊரில் மலங்கோலன் என்று ஒருவன் இருந்தான் அவன் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் அமங்கலமான வார்த்தைகளையே உபயோகிப்பான்... திருமண வீட்டில் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது எண்ணை கேன்களை தூக்கி கொண்டு போனவன்.. 

சனி, ஏப்ரல் 22, 2017

காதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்

Image

காதல் வயப்படும் ஆணோ, பெண்ணோ முதலில் பார்வைகளால் வசப்படும்போது இது நமக்கு சரியாக வருமா ? என்று இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை வயதின் கோளாறு காரணமாக தாறுமாறாக முடிவெடுக்கின்றார்கள் இதற்கு இன்றைய ஊடகங்கள் முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றது முதலில் ஆணோ, பெண்ணோ காதலிக்க தொடங்கும் முன் தைரியமாக தனது பெற்றோர்களிடம் நான் எனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்தால் எனக்கு திருமணம் செய்து வைப்பீர்களா ? எனக்கேட்டு வைத்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களை மனதில் வாங்கிய பிறகே காதலைப்பற்றிய சிந்தனைக்கு வரவேண்டும்.

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

வேதாளை, வேதனையில் வேலாயுதம்

Image

காலங்களில் நீ கோடை
காலையிலே நீ பீடை
ஆண்டுகளில் நீ குறிஞ்சி
மாதங்களில் நீ ஆடி

புதன், ஏப்ரல் 19, 2017

புது மருமகள்

Image

ஏம்மா இப்படி அழுவுறே மாமாவும், அத்தையும் என்னை நல்லவிதமா பார்த்துக்கிருவாங்க...
நான் உன்னை நினைச்சு அழுவளடி ய்யேன் அண்ணன் மகனை நினைச்சு அழுவுறேன்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

திங்கள், ஏப்ரல் 17, 2017

ஜீவன்

Image
நானொரு ராசியில்லாதவன் என்று எல்லோருமே என்னை ஓரங்கட்டியே வந்தார்கள் என்மனம் வேதனைப்படுமென யாருக்குமே கவலையில்லை இருப்பினும் என்னைப்பற்றி கவலைப்படவும், கலங்காதே உனக்கும் ஒருகாலம் வருமென, என்னை சமாதானப்படுத்தவும் ஒரு ஜீவன் இருந்தது ஆதலால் சமாதானப்பட்டு காலம் இன்றுவரை ஓடிவிட்டது...

சனி, ஏப்ரல் 15, 2017

வியாழன், ஏப்ரல் 13, 2017

சரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா

Image

ரியான நேரத்தில்
ரிப்பன் வெட்டி
டையைத் திறந்தார்
ந்திரி மாதவன்
ளீரென்று விளக்குகள்
க தகவென ஜொலிக்க
நின்று கொண்டிருந்தவர்கள்
ட சடவென கை தட்டினர்
* * * * * * *

செவ்வாய், ஏப்ரல் 11, 2017

Sir Post

Image
Image

Dear பாரதி & செல்லம்மா...
கேட்டீரே மாற்றத்தை கண்டீரா நாற்றத்தை ?
புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி என்றீரே
கண்கள் கலங்குதடி.. ஞாபகம் உண்டோ ?
இந்த வரிகள்கூட மற்றொரு பாடலில் நீர் எழுதியதே !
நாங்கள் கலங்க போவது தெரிந்து எழுதி வைத்த தீர்க்கதரிசியே...

வெள்ளி, ஏப்ரல் 07, 2017

நவரத்தினங்கள்


என் மதியை மயக்கினாள் மஞ்சுளா
என் விதியை எழுதினாள் விமலா
என் வேலையை களைத்தாள் வேணி
என் சிந்தனையை கெடுத்தாள் சிந்துஜா
என் தூக்கத்தை துறத்தினாள் துளசி
என் பணம் தினம் பறித்தாள் பரிமளா
என் வீட்டு பத்திரம் மாற்றினாள் வீணா
என் காரை தாரை வார்த்தாள் காஞ்சனா
என் வங்கி கணக்கை வாங்கினாள் வனஜா

புதன், ஏப்ரல் 05, 2017

சிரிப்போமா ?

Image
 நீர் வில்லன்னா... நானும் வில்லன்தான்.
Image
இவருதான், மல்லுவேட்டி மைனராம்.

திங்கள், ஏப்ரல் 03, 2017

விதியே சிரித்தது

Image

விதி என்பது உண்மையா ? எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை பிறகு நம்பிக்கை வந்தது 1991-ல் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்திருந்தால் என் வாழ்க்கை நாசமாய் போயிருக்காது ஒரு செல்வந்தரிடம் போய்க் கேட்டேன் அவர் நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாம் என் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம் மறுத்து விட்டார். எனக்கு பத்தாயிரம் பெரிய பணமே அல்ல ! காரணம் அன்றைய காலத்தில் நான் வாரம் 1000/ ரூபாய் வரை சம்பாரித்துக் கொண்டு இருக்கின்ற தொழிலாளி, என் வாழ்வு நாசமாக அவரும் காரணமாகி விட்டாரே எனக்கு கோபமாய் இருந்தது பின்னாளில் என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன் அவர் மீது கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம் ? அவர் எனக்கு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே எனது விதி இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அவர் என்ன செய்வார் ? 

சனி, ஏப்ரல் 01, 2017

தத்துபுத்து, சுவாமிகள்

Image

அஸிஸ்டெண்டு அழகரு இங்கே வாடா...
ஆயிரம் ஆசிகள் என்றும் உனக்கேடா...

கேமராக்கள் தினம் பெறுகி விட்டதடா...