Image

Gandhi & Bose

Subhas Chandra Bose addressed to Gandhi from Azad Hind Radio on July 6,1944 Mahatmaji, I should now like to say something about the Provisional Government that we have set up here. The provisional Government has, as its one objective, the liberation of India from British Yoke, through an armed Struggle. Once our enemies are expelled…

Image

Hitler advised Lord Irwin to “Shoot” Gandhi

“Shoot Gandhi, and if this doesn’t suffice to reduce them to submission, shoot a dozen leading members of Congress and if that doesn’t suffice, shoot 200 and so on until order is established.” Adolf Hitler had advised the viscount of Halifax (formerly Lord Irwin,Viceroy of India) “You will see how quickly they will collapse as…

Image

மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது – பெரியார்

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில்….. இரண்டாவது தீர்மானம் மகாத்மாவிடம் அன்பு செலுத்துவது என்பதே. மகாத்மா அவர்கள் பிறந்து உயிரோடிருக்கிற இந்தக்காலத்தில் நாமிருந்தோம் என்கிற பெருமையே நமக்குப் பெரிய சொத்தாகும். நம் பின் சந்ததியார்கள் மகாத்மாவை நேரில் கண்ட நமது பெருமையைப் பற்றிப் பேசிப் பெருமையடைவார்கள். இப்பெரியார் வேறு தேசத்தில் பிறந்திருப் பாராயின் அத்தேசம் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும். அவர் நமது ராஜீயத் தலைவர் மாத்திரமல்ல, உலகத்திற்கே அவர் ஒரு பெரியவர். அவரைப் பூஜிக்கிறோம், புகழ்கிறோம், அவர்…

Image

காந்தி கிணறு திறப்பு விழாவில் பெரியார்

காரைக்குடி – சிராவயலில்(தோழர் ஜீவாவின் ஆசிரமம்) நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில்  06-04-1926 ந்தேதி – தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு:-  இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதிதிராவிடர்களுக் கென்று தனிக்…

Image

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்

  சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, “வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது’ என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும்,…

Image

Stoning to Death

Stoning to Death I have a long telegram sent to me as President of the National Congress regarding the stoning to death in Afghanistan of two members of the Ahmediya sect. I purposely refrained from any comment on the awful penalty imposed on the late Niamatulla Khan but I dare not ignore the incidents now…

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 4

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
போஸ் ஹால்வெல் எனும் ஆங்கிலேய தளபதியின் சிலையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத் தினார். அதற்கு அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததும் உண்ணா நோன்பு இருந்தார். அரசு கொஞ்ச காலத்துக்குத் தண்டனையைத் தள்ளி வைப்பதாகச் சொல்லி உடல்நலம் மோசமடைந்து இருந்த நேதாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து லாகூருக்கு தப்பி, காபூல் சென்ற போஸ் அங்கிருந்து ரஷ்யா சென்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவி எமிலிக்கு பெர்லினில்…

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? – 3

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
போஸ் ஐரோப்பாவில் இருந்தபோது சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான வித்தல்பாய் படேலை கவனித்துக் கொண்டார். அங்கேயே மரணமடைந்த அவர், தன் சொத்துக்களில் பெரும்பங் கினை நாட்டு நலப்பணித் திட்டங்களுக்குச் செலவிடுமாறு போஸுக்கு எழுதி வைத்தார். வல்லபாய் படேல், ‘அந்தப் பணம் காங்கிரசின் ஒரு சிறப்புக் கமிட்டின் கீழ் வைக்கப்பட்டுச் செலவு செய்யப்பட வேண்டும்!’ என சொன்னதற்கு நேதாஜியும் ஒப்புக்கொண்டார். அதே சமயம், கமிட்டியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு…