Image

“விதியுடன் ஓர் ஒப்பந்தம்” – நேரு

டில்லி அரசமைப்புச் சட்ட அரங்கில் (Constitution Hall) அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடியது. ஜவஹர்லால் நேரு உரையாற்றினார் “விதியுடன் ஓர் ஒப்பந்தம்” என்ற புகழ்பெற்ற அந்த உரை —————– “நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாக வேண்டிய தருணம் வந்திருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற…

Image

கம்புகள் ! குண்டாந்தடிகள் !

தினமணிக் கதிரில் தொடராக வந்து பின் 1975 ல் முதல் பதிப்பு கண்ட கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” நூலில் இருந்து………. அத்தியாயம் 17 பக்கம் 86 வாழ்க்கை வரலாற்றின் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, இன்றைய மனோநிலை – அமைதியற்றது! ஆழ்கடலின் கொந்தளிப்பும் – எரிமலையினின்று ஓங்கிச் சிதறிடும் கனற்குழப்பும் என் நெஞ்சத்து வேதனைக்கு ஈடாகச் சொல்லப்படும் உதாரணங்கள் ஆகமாட்டா! நண்பர்கள் மாலைகளை அணிவிக்கிறார்கள். நல்லாட்சி நடத்து கிறேன் என்று பாராட்டுக் குவிக்கிறார்கள். அவர்களோடு கை குலுக்குகிறேன்.…

Image

காந்தியார் கண்ட கனவை நனவாக்குகிறோம் – கலைஞர்

தினமணிக் கதிரில் தொடராக வந்து பின் 1975 ல் முதல் பதிப்பு கண்ட கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” நூலில் இருந்து………. அத்தியாயம் 22 பக்கம் 108 பத்மாவை இழந்த நானும் என் குடும்பத்தாரும் அழுதுகொண்டிருந்த அந்த 1948-ம் ஆண்டில் தான் உலகமே அழத்தக்க வண்ணம் உத்தமர் காந்தியாரைக் கோட்சேயெனும் கொடியவன் சுட்டுக் கொன்றுவிட்டான் . இந்தியச் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட காந்தியடிகளார், சுதந்திரம் பெற்ற மக்கள் அந்தச் சுதந்திரத்தை எவ்வாறு துய்த்திட வேண்டுமென்று நேரிடையாக அறிவுரை கூறுவதற்கு வாய்ப்பற்றுப்…