மனிதர்கள் தூண்டிய பேரழிவு: தப்பிப் பிழைக்குமா நீலகிரி?

நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் அடுத்தடுத்த நான்கு நாட்களில் பெய்த மழை தமிழகத்திலேயே அதிக அளவை (250 செ.மீ) எட்டியிருக்கிறது. கட்டுமீறிய மழை, வெள்ளம் ஒருபுறம், சூழலியல் சீர்குலைவால் அதிகரிக்கும் நிலச்சரிவு மறுபுறம் என ஆபத்தான பின்னணியில் நீலகிரி மலைப் பகுதி தற்போது திணறிக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் ஏற்பட்டுள்ள அழிவுடன் ஒப்பிடும்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு தீவிரமற்றதாகத் தோன்றலாம். ஆனால், நிலைமை மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் நீலகிரி சூழலியலை நீண்டகாலமாகக் கவனித்து வரும் சூழலியல் செயற்பாட்டாளர்கள். …

‘கடலுக்குள் போகும் காவிரி டெல்டா!’

பருவநிலைப் பேரழிவின் விளைவால் காவிரி டெல்டாவின் ஒரு பகுதி அழியும், பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குப்பிடிக்கும் திறனை சென்னை இழக்கும் என்று எச்சரிக்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரும் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான எஸ். ஜனகராஜன். தமிழகக் கடல்மட்ட உயர்வு குறித்து மேற்கொண்டு வரும் ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருக்கிறார். மனிதச் செயல்பாடுகளால் உருவான பருவநிலை மாற்றத்தின் நேரடியான விளைவுகளுள் ஒன்று கடல்மட்ட உயர்வு. புவி வெப்பமடைதல் காரணமாக இரண்டு துருவப் …

உலகின் மாபெரும் பேரழிவை இலக்கியம் பேசுகிறதா?

“பருவநிலைப் பேரழிவுதான் மனிதகுலம் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய வாழ்வாதாரச் சிக்கல். அச்சு, காட்சி, வானொலி என அனைத்து ஊடகங்களிலும் இதைக் குறித்த செய்திகளே மையம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நிச்சயமற்ற எதிர்காலத்தை வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களைப் பற்றி நாம் வளவளவென பேசிக்கொண்டிருக்கிறோம்”: இதைச் சொன்னது உலகின் மிகப் பெரிய அறிவியலாளரோ இலக்கியவாதியோ அல்ல. பருவநிலைப் பேரழிவுக்கு எதிரான தன் போராட்டங்களால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஸ்வீடன் பள்ளி மாணவி கிரெட்டா தன்பர்க் (16) தான் இதை …

இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

Image

நோபல் பரிசு பெறத் தகுதியுள்ள, திறமையான, தனித்துவமிக்க அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரான வில்லியம் டி. வோல்மன் (William T. Vollmann) பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்கள் கொண்ட பெரிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ‘Carbon Ideologies’ எனப்படும் அந்த நூலின் முதல் பாகம் ‘No Immediate Danger’, இரண்டாம் பாகம் ‘No Good Alternative’. இரண்டுமே விவாதங்களை உருவாக்கக்கூடியவை. ஆற்றல் நுகர்வு சித்தாந்தத்துடன் நம் சமூகம் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்று முதல் பாகம் ஆராய்கிறது. இந்த …

மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்க்கையை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?: பருவநிலை மாற்றம் குறித்து வில்லியம் டி. வோல்மன்.

Image

மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்க்கையை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?: பருவநிலை மாற்றம் குறித்து வில்லியம் டி. வோல்மன். நேர்கண்டவர்: எரிக் ஆலன் பீன் தமிழ் மொழிபெயர்ப்பு: சு. அருண் பிரசாத் மொழியாக்க மேம்படுத்துநர்: ஆசிபா பாத்திமா பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான வோல்மன் வெளியிட்டுள்ளார். “நீண்ட நாட்களாக பருவநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு என்றைக்கோ மக்களை பாதிக்கப் போகும் பிரச்சனைகளைப் …

மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்க்கையை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?: பருவநிலை மாற்றம் குறித்து வில்லியம் டி. வோல்மன்

Image

குறிப்பு: Vox தளத்தில் வெளியான வில்லியம் டி. வோல்மனின் நீண்ட பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகிறது; முழு பேட்டியும் விரைவில் வெளியிடப்படும்! மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்க்கையை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?: பருவநிலை மாற்றம் குறித்து வில்லியம் டி. வோல்மன் நேர்கண்டவர்: எரிக் ஆலன் பீன் தமிழில்: சு. அருண் பிரசாத் மொழியாக்க மேம்படுத்துநர்: ஆசிபா பாத்திமா பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல …

Design a site like this with WordPress.com
Get started