ஜூன் 18, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளராகப் பணியாற்றிய தம்பி மதுரை- முடக்காத்தான் பாண்டியன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
துணிவும் துடிப்பும் மிக்க போராளி
தம்பி பாண்டியனின் களப்பணிகள் என்றென்றும் நினைவில் நிற்கும் மிகப்பெரும்
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. சூம் இணையவழியிலும் இக்கூட்டம் இணைக்கப்பெற்று மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!
கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டம் இயற்றவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த இராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக்
திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா!
-----------------------------------------
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது தில்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா
இன்று புது தில்லியிலுள்ள 'கான்ஸ்டிட்யூசன் க்ளப்'பில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விசிக சார்பில் நானும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம்.
அதில் நான் முன்வைத்த கருத்துகளின் தமிழாக்கம் பின்வருமாறு:
-------------------------
இந்தியா
இன்று புது தில்லியிலுள்ள 'கான்ஸ்டிட்யூசன் க்ளப்'பில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விசிக சார்பில் நானும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம்.
அதில் நான் முன்வைத்த கருத்துகளின் தமிழாக்கம் பின்வருமாறு:
-------------------------
இந்தியா
இண்டியா கூட்டணி கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் விசிக சார்பில் நான் முன் கருத்துகள். (ஆங்கிலத்தில்..)
Greetings to all the leaders of the INDIA Alliance parties. Vanakkam.
The future of India’s students has been gravely jeopardized by the BJP government’s mishandling of the