படிச்சவனோ, பாமரனோ, ஒரு படத்தை பார்த்தா அது அப்பவே புரியணும். அதை வுட்டுட்டு டைரக்டரே ஒவ்வொரு சேனலா உட்கார்ந்து நான் அதை நினைச்சு எடுத்தேன், இதை நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கறது?
ஒண்ணு பண்ணலாம்... லியோ ஒடுன தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைச்சு இவரோட
இன்று ஜெய்பீம் பார்த்தேன். இந்த படம் சொன்ன நிஜமும், அந்த நிஜம் பாய்ந்த தடமும் மனதை விட்டு அகல இன்னும் எத்தனை நாள் பிடிக்குமோ? அகரம் மூலம் சூர்யா செய்த பணிக்கு நிகரான பணிதான் இப்படத்தை உருவாக்கியதும், நடித்ததும்! இன்னும் நூறாண்டு கால சினிமாவுக்கு நீங்கள் தேவை சூர்யா! #JaiBhim
இன்று நடந்த ‘ரத்தம்’ பட நிகழ்வில் பங்கேற்ற விஜய் ஆன்ட்டனியை வணங்கத் தோன்றுகிறது.
வாழ்வில் அவ்வளவு பெரிய சோகத்தை சந்தித்தவர் அந்த கண்ணீர் காய்வதற்குள் தனது படத்தின் பிரமோஷனுக்காக வந்து நிற்பதெல்லாம் நடிகர்கள் வாழ்வில் நடக்கவே நடக்காதது.
கைகூப்பி நிற்கிறேன்.