“தமிழ்த்தாய் வாழ்த்து” மற்றும் “வந்தே மாதரம்” ஆகிய இரண்டு பாடல்கள் விவகாரத்திலும் உறுதியான நிலைப்பாடு எடுத்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.
ஆளுநர் உரையின் பொதுத்தன்மையை வரவேற்பதோடு, அதே நேரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வலியுறுத்தலைத் தமிழக அரசு கவனத்தில்
புரட்சியாளர் சேகுவாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, சோசலிச கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகளாவிய ஏகாதிபத்திய சக்திகளின் போர்வெறியை கண்டிக்கும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றிடுமா?
நீட் தேர்வுத் தாள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக, டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.
இதன் மூலம் நீட் தேர்வுத் தாள் கசிவை எங்களால் நூறு சதவீதம் தடுக்க முடியாது; தாள் பரவுவதை மட்டுமே தடுப்போம் என்பதை
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தேன்.
உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் , மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா , ஒன்றியச் செயலாளர்கள் கலைச்செல்வன், எம்.தனபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் மலர்விழி
தனியார் நிதி நிறுவனங்களைப் போல நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கட்டணத்தை திரும்பத் தருவதில் மோசடி செய்யும் NTA …
ஜூன் 21 அன்று நடைபெறும் நீட் தேர்வு நேர்மையாக நடைபெற வேண்டும்.
#NTA#NEET_Scam
NEET Re-examination:
NTA's continuing mismanagement: a scam aimed at depriving students of their money!
When students try to download their admit cards, the website is blocked by asking them to reconfirm their bank account details, thereby preventing the refund of examination
2/2
"The procedure for obtaining the NEET re-examination admit card should not be combined with the procedure for refunding the examination fee."
The NEET re-examination is scheduled to be conducted nationwide on the 21st, following the leaking of the question paper from the May
நீட் மறுதேர்வு:
என்.டி.ஏ-வின் (NTA) தொடரும் குளறுபடிகள் - மாணவர்களின் பணத்தை அபகரிக்கத் துடிக்கும் மோசடி!
நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யப் போன மாணவர்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களை மீண்டும் உறுதி செய்யச் சொல்லி இணையதளத்தை முடக்கி, கட்டணம் திருப்பித் தருவதைத் தடுக்கிறது
2/2
நீட் மறுதேர்வு: NTA-வின் தொடரும் குளறுபடிகள்;
சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு (Admit Card) நேற்று (ஜூன் 14) இரவு 7 மணிக்கு
சே ஒருபோதும் வெற்றியை தனது இலக்காக முன் வைக்கவில்லை ; நீதியை தனது இலக்காக முன் வைத்தான் .
வெற்றியை முன் வைத்திருந்தால் கியூபாவோடு அவனது பயணம் முடிந்திருக்கும். நீதியை முன்வைத்ததால் தான் எல்லைகளுக்கு அப்பால் நீண்டது அவன் பயணம் .
எனவே கடைசி மனிதனுக்கும் நீதி கிடைக்கும் வரை