பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலம்-7, வார்டு 80 மற்றும் 81-க்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் பார்க் தெருவில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-10, வார்டு-127-க்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் வண்டல் மண் வடிகால் தொட்டி (Silt Catch Pit) முழுமையாகத் தூர்வாரப்பட்டு, சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-15, வார்டு-192க்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) நீலாங்கரைப் பகுதிகளில், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe@tnmaws
பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாபேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (CGHSS),மாணவிகளின் கல்வித் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், கணினி ஆய்வகத்தில் டிஜிட்டல் கற்றல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கணினி பயன்பாடு
ஹூக் லோடர் (Hook Loader) வாகனத்தின் மூலம் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் மற்றும் திடக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
Chennai, are you ready?
Join us for the World Music Day Gig Marathon 2026 — one of Chennai’s biggest celebration of live music!
🎤 100+ Artists
⏰ 15 Hours of Non-Stop Music
🎸 Live Performances Across Genres
📍 Pondy Bazaar
📅 21 June 2026
🕖 7:00 AM – 10:00 PM
Bring your
பாதுகாப்பான மற்றும் பாலின உணர்வுமிக்க கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், கல்யாணபுரம் மற்றும் மடுவின்கரை மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளி உள்கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பான கற்றல்
மெக்சிகோவில் நடைபெற்ற Street Child Football World Cup 2026 போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி சாதனை படைத்த மாநகராட்சியின் பெண் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (18.06.2026) ரிப்பன்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-3, வார்டு-30, ரெட்டேரி மேம்பாலத்தில் பொதுமக்களின் சுகாதாரத்தையும் சுற்றுப்புறத் தூய்மையையும் மேம்படுத்தும் நோக்கில் சாலையில் குவிந்திருந்த மணல்கள் அகற்றப்பட்டு, தொடர்ந்து சாலை மற்றும் தடுப்புச்சுவர் பகுதிகளில் நீரினால் சுத்தம் செய்யும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-143, நொளம்பூர் பகுதி-2, 2வது குறுக்குத் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai |