இப்போ கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் அதிரா ஒரு கவிஞர்:) என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவா.. இப்பூடி ஆச்சே என் நிலைமை:))..
|
|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
|
|
Tweet |
|
|||